மக்களை பிரித்து

img

மக்களைப் பிரித்து ஒடுக்குகிற சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- பினராயி விஜயன்

மக்களைப் பிரித்து ஒடுக்குகிற சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று கேரள மாநில முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் கூறினார்.